பல வருடங்களாக ஏதேனும் எழுத வேண்டுமேன்று ஆசை...
இதற்காக ஐந்து வருடங்களுக்கு முன்னர் நண்பர் ராஜேஷிடம் (http://www.facebook.com/jkmrajesh?fref=ts) , "பாஸ் ஒரு கருப்பு இங்க் ஊத்துர மாதிரி ஒரு பேனா வாங்கிக் குடுங்க... அப்புறம் பாருங்க... எப்புடி எழுதுறேன்னு..."
என்று சவடால் பேச்சு எல்லாம் பேசிவிட்டேன்...
ஆனால் இன்று வரை அவரும் பேனா வாங்கிக் கொடுக்கவில்லை...
நானும் உருப்படியாக எதுவும் எழுதவில்லை...
எனவே இன்று நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்...
இதில் இடம்பெறும் கதா பாத்திரங்கள் யாவும் கற்பனை அல்ல...
அவர்கள் (அவைகளும்) உங்களிடையே வலம் வரவோ...வந்திருக்கவோ கூடும்...
கொஞ்சம் கொஞ்சம் உண்மையும் உண்டு...
எனக்கு லைக், கமென்ட் இதன் மீது எல்லாம் ஆசை இல்லை...
ஆனால் எனது எழுத்துத் திறனை மேம்படுத்திக் கொள்ள நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் தேவைபடுகின்றன...
தயங்காமல் ஆதரவளிக்கவும்...
(நல்லா மாட்டிக்கிட்டீங்களா...?)
ஓவர் பில்ட் அப் கொடுக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..
நன்றி...
என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்

நிறைய எழுதுங்க...
ReplyDeleteஉங்க பதிவு பற்றி விமர்சிக்க நான் இருக்கேன்!
@Bhargav Kesavan : மிக்க நன்றி நண்பரே...
Deletenal varavu
ReplyDelete